220
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லேரியைச் சேர்ந்த கோட்டி என்பவர் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் சென்ற போலீசார், அவர் காவலாளி...

1001
திருவிடைமருதூர் அருகே, வாகன சோதனையின்போது நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் காரில் வந்த மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் போலீசார் அதிகால...

1774
செங்கல்பட்டு அருகே, நிலத்தகராறில் அண்ணனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். திருக்கழுங்குன்றம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த...

2395
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மகனை நாட்டுத் துப்பாக்கியால் சுடும் பொழுது குண்டு தாக்கி அருகில் இருந்த 5 சிறுவர்கள் காயமடைந்தனர். நலமங்காட்டைச் சேர்ந்த கரியராமன் என்பவர் குடிபோதையில் நேற்று மனைவியி...

1265
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்பகை தொடர்பாக சதித்திட்டம் தீட்டியவர்களை கைது செய்து ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை வழக்கிலிருந்து தப்பிக்கவைக்க முயற்சித்...



BIG STORY